நீங்களும் கூட இதைக் கண்டு புன்னகைக்கலாம்..
ஆயின்... இன்னும் கொஞ்சம் கீழே பார்த்தீர்களானால்...
ஒரு மனோசக்தியின் கதை...,
தைரியத்தின் கதை...,
தன்னம்பிக்கையின் கதை தெரிய வரும்!

இந்த நாயார் அந்த மனிதனைப் போலவே நடை பழகிக் காப்பியடிக்கிறாரென்று எண்ணுகின்றீர்களா?

காலேஜ் மாணவர்களுக்கு விளையாட்டுக் காட்டுவதாய் நினைக்கிறீர்களா?

இப்போது இன்னும் கொஞ்சம் நெருக்கமாகப் பாருங்கள்.

இப்போது...

செய்தி புரிந்தததா?

மிருகம் என்பதையும் தாண்டி....
இவர் மனிதர்களின்...
ஏகோபித்த மரியாதையைப் பெறுகிறார்.

இவருக்குச் செல்லுமிடமெல்லாம்...
சிறப்புத்தான்...!

தோள்களில் ஷொட்டுத்தான்...!

சுயமாய் தனித்து நின்று ஜெயிக்கிறவர் இவர்தான்...!

ஆம்...!

தன்னம்பிக்கை உடையவர்களுக்கு...
வெற்றியின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.
ஐந்தறிவு ஜீவன்...
இவர் சாதித்துக் காட்டும் போது...
ஆறறிவுள்ள உங்களாலும் முடியும்...!
உங்களின் வெற்றிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
5 comments:
//தன்னம்பிக்கை உடையவர்களுக்கு...
வெற்றியின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்//
உண்மை..உண்மை....அருமையான படங்கள்...படங்களுக்கேற்ற சின்ன சின்ன விளக்கங்கள்...keep it up Antony!..
அன்புடன் அருணா
//ஐந்தறிவு ஜீவன்...
இவர் சாதித்துக் காட்டும் போது...
ஆறறிவுள்ள உங்களாலும் முடியும்...!//
சரியாகச் சொன்னீர்கள். காணும் காட்சிகளிலும், படித்தறியும் பல விஷயங்களிலும் நேர்மறைச் சிந்தனைகளைக் கண்டெடுத்துத் பதிவிட்டு வருகிறீர்கள். பாராட்டுக்கள்!
அய்யா மனசு சிலிர்த்து போச்சு!
மிக அருமையான பதிவு!!!
ஒரு சின்ன குழப்பத்தில இருந்தேன், இந்த பதிவை பார்த்தபின் சற்றே தெளிவாக இருக்கிறது.
கண்டிப்பா ஜெயிப்போம் தல!
touching and at the same time, well inspiring.
- gita ram
romba nalla irunthuchu
innum niraya sindhanaigalai engalukku vazhanga vaazhthhukkal
Post a Comment