tag:blogger.com,1999:blog-1048586053344586137.post516808073303881567..comments2024-01-05T15:48:42.950+05:30Comments on நேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..!: மீண்டும் என் இனிய கர்ணா..!+Ve Anthony Muthuhttp://www.blogger.com/profile/03316912421055901645noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1048586053344586137.post-8672555368069612662008-08-05T00:59:00.000+05:302008-08-05T00:59:00.000+05:30அன்புள்ள நண்பரே!!உங்கள் எழுத்துக்களை நான் வெகு நாட...அன்புள்ள நண்பரே!!<BR/><BR/>உங்கள் எழுத்துக்களை நான் வெகு நாட்களாகவே வாசித்து வருகிறேன்..<BR/>உங்கள் ஆங்கில பதிவுகள் உட்பட..<BR/><BR/>அவற்றுள் இந்த பதிவு நான் அடிக்கடி என் நினைவில் வரும் ஒரு பதிவு..<BR/><BR/>நல்ல எழுத்துத்திறமை நண்பரே..<BR/><BR/>இன்னும் நிறைய எழுதவும் சாதிக்கவும் வாழ்த்துக்கள் நண்பா..<BR/><BR/>உங்கள் நட்பில் எனக்கு பெருமையாக உள்ளது..<BR/><BR/>வாழ்த்துக்களுடன்,<BR/>கோகுலன்.கோகுலன்https://www.blogger.com/profile/08574284038985772483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1048586053344586137.post-22901986281556851402008-08-03T14:22:00.000+05:302008-08-03T14:22:00.000+05:30Chandravathanaa said... //எனது மூத்த சகோதரன் ஈழப்ப...Chandravathanaa said... <BR/><BR/>//எனது மூத்த சகோதரன் ஈழப்போரில் தனது கால் ஒன்றை இளந்த போது மனஉளைச்சலினால் வெகுவாகத் தளர்ந்து பொனான். அந்த உளைச்சலுடனேயே பத்து வருடங்களை இழுத்துச் சென்று இறந்தும் விட்டான்.//<BR/><BR/>வருகைக்கு நன்றி சகோதரி.<BR/>உங்கள் அண்ணன் பற்றிய பதிவு படித்து கண்ணீரை அடக்க முடியாமல் வெடித்தழுதுவிட்டேன்.+Ve அந்தோணி முத்துhttps://www.blogger.com/profile/14246378823404697168noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1048586053344586137.post-50594094908162373432008-07-24T05:37:00.000+05:302008-07-24T05:37:00.000+05:30ஈத்துவக்கும் இன்பம் ன்னு நம்ம தாத்தா சொல்லிருக்கார...ஈத்துவக்கும் இன்பம் ன்னு நம்ம தாத்தா சொல்லிருக்காருல்ல... நட்பிலேயும் காதலிலும் ego அல்லது சுயமரியாதை அப்படிங்கிற வார்த்தையே இல்ல தல... ;) <BR/><BR/>நல்ல மொழி நடை.. அழகான பதிவு.. . வாழ்த்துக்கள்Nattyhttps://www.blogger.com/profile/16403025437786786418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1048586053344586137.post-32853195389753224402008-07-18T11:53:00.000+05:302008-07-18T11:53:00.000+05:30Came to know you through an online group. You inde...Came to know you through an online group. You indeed write well.<BR/><BR/>I was not aware of this episode in karnan's life earlier.<BR/><BR/>Thanks,<BR/>Gita RamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1048586053344586137.post-7954055073305959432008-07-09T11:48:00.000+05:302008-07-09T11:48:00.000+05:30அந்தோனி முத்து உணர்வு பூர்வமாக எழுதியிருக்கிறீர்கள...அந்தோனி முத்து <BR/>உணர்வு பூர்வமாக எழுதியிருக்கிறீர்கள்.<BR/><BR/>எனது மூத்த சகோதரன் ஈழப்போரில் தனது கால் ஒன்றை இளந்த போது மனஉளைச்சலினால் வெகுவாகத் தளர்ந்து பொனான். அந்த உளைச்சலுடனேயே பத்து வருடங்களை இழுத்துச் சென்று இறந்தும் விட்டான். <BR/><BR/><A HREF="http://manaosai.blogspot.com/2007/05/blog-post_13.html" REL="nofollow">ஆற்றாமைப் பொழுதுகள்</A> <BR/><BR/>அப்படித் தளர்ந்து போகாமல் நீங்கள் செயற்படுவது மகிழ்ச்சியைத் தருகிறது.<BR/>உங்கள் பதிவுகள் அனைத்தையும் வாசித்தேன். சில சில இடங்களில் கண்களும் கலங்கின. <BR/><BR/>உங்கள் தன்னம்பிக்கையும், மனந்தளராத தன்மையும் இன்னும் வலுப்பெற்று <BR/>உங்கள் முயற்சிகள் மேலும் மேலும் வெற்றிகளைத் தர வாழ்த்துக்கள்.<BR/><BR/>நட்புடன்<BR/>சந்திரவதனாChandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1048586053344586137.post-71203920348769968332008-07-08T02:17:00.001+05:302008-07-08T02:17:00.001+05:30வருகைக்கு நன்றி ரமேஷ்.வருகைக்கு நன்றி ரமேஷ்.+Ve அந்தோணி முத்துhttps://www.blogger.com/profile/14246378823404697168noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1048586053344586137.post-79811802205252374322008-07-08T02:17:00.000+05:302008-07-08T02:17:00.000+05:30shri ramesh sadasivam said... //தன்னலமற்று பலனை எத...shri ramesh sadasivam said... <BR/><BR/>//தன்னலமற்று பலனை எதிர்பாராமல் பற்றற்று கடமையாற்று என்ற கீதையை அர்ச்சுனன் கேட்டுக் கொண்டு இருந்த போது அதை செயல் படுத்திக் கொண்டிருந்தவன் கர்ணன். //<BR/><BR/>இப்படி வாழ்வதுதான் எனது உயர் இலட்சியம்.<BR/><BR/>நிகழுமா???+Ve அந்தோணி முத்துhttps://www.blogger.com/profile/14246378823404697168noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1048586053344586137.post-10931408106205719642008-07-08T02:10:00.000+05:302008-07-08T02:10:00.000+05:30வருகைக்கு நன்றி விஜய்.வருகைக்கு நன்றி விஜய்.+Ve அந்தோணி முத்துhttps://www.blogger.com/profile/14246378823404697168noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1048586053344586137.post-45186687886195711802008-07-08T01:42:00.000+05:302008-07-08T01:42:00.000+05:30விஜய் said... //கர்ணன் பற்றி இவ்வளவு விஷயங்கள் தெர...விஜய் said... <BR/><BR/>//கர்ணன் பற்றி இவ்வளவு விஷயங்கள் தெரிந்திருப்பது பற்றி வியப்படைகிறேன்.//<BR/><BR/>என் 10-வது வயதில் இப்படி ஆனதிலிருந்து, <BR/>என் மிக முக்கிய பொழுது போக்கு படிப்பதுதான்.<BR/><BR/>அதிலும் புராணக்கதைகள் என்றால்,<BR/>மிக மிகப் பிடிக்கும்.+Ve அந்தோணி முத்துhttps://www.blogger.com/profile/14246378823404697168noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1048586053344586137.post-1627181369812212212008-07-06T11:43:00.000+05:302008-07-06T11:43:00.000+05:30கர்ணன் தங்களைப் போலவே பெரும்பாலானவர்களுகு பிடித்த ...கர்ணன் தங்களைப் போலவே பெரும்பாலானவர்களுகு பிடித்த கதாபத்திரம். எனக்கும் தான். தன்னலமற்று பலனை எதிர்பாராமல் பற்றற்று கடமையாற்று என்ற கீதையை அர்ச்சுனன் கேட்டுக் கொண்டு இருந்த போது அதை செயல் படுத்திக் கொண்டிருந்தவன் கர்ணன். கர்ண்னைப் பற்றி பாலக்குமாரன் எழுதிய கர்ணனின் கதை படித்தது உண்டா? மணிரத்னம் இயக்கிய தளபதி திரைப்படம் கர்ணனின் கதையின் நவீன பதிவு தான். கர்ணனின் ரசிகருக்கு ஏதோ என்னால் முடிந்த தகவல.ramesh sadasivamhttps://www.blogger.com/profile/18120097072859277237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1048586053344586137.post-67575693424044495762008-07-05T23:10:00.000+05:302008-07-05T23:10:00.000+05:30உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்...உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா<BR/><BR/>உங்களது இப்பட்டிப்பினை படித்த பின் மனதிலே இப்பாடல் தான் தோன்றுகிறது.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1048586053344586137.post-19561236242590497372008-07-05T23:05:00.000+05:302008-07-05T23:05:00.000+05:30அந்தோணிமுத்து,முதன் முதலாக பதிவைப்படிக்கிறேன். கர்...அந்தோணிமுத்து,<BR/>முதன் முதலாக பதிவைப்படிக்கிறேன். கர்ணன் பற்றி இவ்வளவு விஷயங்கள் தெரிந்திருப்பது பற்றி வியப்படைகிறேன். ஈகை குணம் மனிதர்கள் எல்லோருக்கும் இருக்க வேண்டும். உங்களது பதிப்பு பரவசமடையச் செய்கிறது. <BR/>வாழ்த்துக்கள்.<BR/><BR/>அன்புடன்,<BR/>விஜய்Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1048586053344586137.post-20442205080091859032008-07-03T02:43:00.000+05:302008-07-03T02:43:00.000+05:30சீனா அப்பா,உங்களின் பின்னூட்டம் மனதுக்கு மிகவும் த...சீனா அப்பா,<BR/>உங்களின் பின்னூட்டம் மனதுக்கு மிகவும் தெம்பளிக்கிறது.<BR/><BR/>சொன்னபடியே Word verification எடுத்து விட்டேன்.<BR/><BR/>இந்த வலைப்பூ துவங்கி,<BR/>முதல் முதலாக உங்களின் பின்னூட்டம் பெறுவதில்,<BR/>என் சந்தோஷம் போல,<BR/>வேறு எவருக்குண்டு.+Ve அந்தோணி முத்துhttps://www.blogger.com/profile/14246378823404697168noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1048586053344586137.post-8648481311652142652008-07-02T23:18:00.000+05:302008-07-02T23:18:00.000+05:30http://pattarivumpaadamum.blogspot.com/2008/07/blo...http://pattarivumpaadamum.blogspot.com/2008/07/blog-post.html<BR/><BR/>படித்துப்பார்<BR/><BR/>உனக்காக எழுதப்பட்ட பதிவுcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1048586053344586137.post-9871486103884652532008-07-02T23:17:00.000+05:302008-07-02T23:17:00.000+05:30அந்தோணி முத்துஅருமையான பதிவுஇதயத்தின் வலியை, வாங்க...அந்தோணி முத்து<BR/><BR/>அருமையான பதிவு<BR/><BR/>இதயத்தின் வலியை, வாங்குவதில் உள்ள வலியை அழகாக எழுதி இருக்கிறாய்.பிறருக்குக் கொடுப்பேன் என்ற தன்னம்பிக்கை பாராட்டத்தக்கது. அவர்களின் வலி ஒரு தொடர் கதை எனக் கூறி இருப்பது உணமை. <BR/><BR/>காலம் மாறும். மனந்தளரேல் - இறைவனின் கருணை மழை உன் மீது பொழியும் காலம் அதிக தூரமில்லை அந்தோணி. உன் கனவு நனவாக, வெளி உலகைக் காணச் செல்ல, கர்ணர்கள் தயாராகிறார்கள். இறைவன் மனது வைத்தால் ( வைப்பார் ) இன்னும் 30 நாள் பொறுத்திரு. நல்லதே நடக்கும். நால்வாழ்த்துகள்<BR/><BR/>இந்த வேர்டு வெரிபிகேசனை எடுத்துவிடுcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com